Robot Rehearsal : Updated !

VOTE SS RAJINIKANTH : INDIAN OF THE YEAR !




LINK : COPY AND PASTE:

http://www.ndtv.com/convergence/ndtv/indianoftheyear/indianoftheyear.aspx?page=1


THANKS

Secret Of Rajni's Energy

Sun Pictures Produce The Robot


Reelpotti Wishes SS -Happy Birthday

————————–

உன்
இதயத்தின்
ஈரப்பதத்தை
எந்தக் கருவியாலும்
அளவிட முடியாது!

————————–

நீ புகைத்திருக்கிறாய் - ஆனால்
பிறர் வெற்றி கண்டு
புகைந்ததில்லை!

————————–

வந்த வழியை மறக்காமல்
வாழும் வழியை மறைக்காமல்
ஆசை சிறிதும் பிறக்காமல்
ஆட்சிக் கதவைத் திறக்காமல்
அடக்கத்தோடு நிற்கும்
அலெக்ஸ் பாண்டியனின் பிறந்த நாள்!

————————–


Rajini to Vijay---Chummmaaa


coreografia robot! Part 2-Updated

Robot Team at Peru Airport

coreografia robot!


super Scene :: Blood Stone

அய்யோ பாவம்



Try Save pitcure as


கனிமொழி வெளியிடும் ரஜினி வரலாறு


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இப்போது அதன் தமிழப் பதிப்பும் வெளியாகிறது.

ரஜினி பேரைக் கேட்டாலே... எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியாகும் இந்தப் புத்தகத்தை கனிமொழி எம்பி வெளியிடுகிறார். சவேரா ஓட்டல் சேர்மன் நீனா ரெட்டி பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட் மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நெருக்கமான இன்னும் சில விவிஐபிக்களும் கடைசி நேரத்தில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது! ரஜினி மகள் சவுந்தர்யாவும் இதில் பங்கேற்கிறார்.
விழாவை இறைவணக்கம் பாடித் துவக்கி வைக்கிறார் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த பல சம்பவப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டு, முழுமையாக வெளியிடப்படுவதாக டாக்டர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு மட்டுமல்ல, தென்னிந்தியாவையே திரும்பி பார்க்க..வா தலைவா !



New Delhi: Telugu superstar Chiranjeevi launched his political party, Prajarajyam, on Tuesday following in the footsteps of the likes of MGR and NTR.
Chiranjeevi promise of people's power capitalises on the disillusionment with mainstream political parties in Andhra Pradesh.

“I understand the problems of people, you people needed my help,” Chiranjeevi said.
Chiranjeevi's transition is part of a long tradition of actors courting politics in south India, like MGR's AIADMK in Tamil Nadu and NTR's Telugu Desam Party in Andhra Pradesh

“It is the disillusionment of the people that will give a spur to this movement. It is easier for stars to cash on such situation as they have a mass appeal,” says Editor, Tuglaq, Cho Ramaswamy.But will Chiranjeevi's blockbuster political debut make Tamil superstar Rajinikanth take that much-anticipated plunge into politics?
The actor who has been wooed by many a political party has been maintaining a deliberate silence.Yet, he has made news for his comments on political issues and sometimes the lack of them. The actor most recent run-in with politics was when pro-Kannada groups threatened to stall the release of his film Kuselan because of comments he made on the Hoggenakkal issue.In 2002, Rajini became the target of attack after he refused to participate in the Tamil film industry's rally on the Cauvery issue.The actor then went on a much-publicised fast asking for a peaceful settlement and interlinking rivers.The superstar is also said to have disguised himself to attend a political rally on the Ram Setu issue.

For now, he sticks to what he does best: mind it

அலசல் : CM or PM ?


{News quoted from thatstamil.com}
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி நாளை சென்னை வருகிறார்.

அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

சென்னை நாரத கான சபாவில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவுக்காக அவர் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது மாநில பிஜேபி.

ரஜினி வருவாரா?
இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகையைத்தான். அவரது குரு தயானந்த சரஸ்வதிதான் புத்தகத்தை வெளியிடுகிறார் என்பதால் ரஜினியின் வருகையை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த விழாவுக்காக ஜெயலலிதா – ரஜினி இருவரையும் ஒரே மேடையில் ஏற்றத் திட்டமிட்டிருந்தது பிஜேபி தலைமை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரஜினி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராகவாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை பிஜேபியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ரஜினிக்கு நேரில் கொடுத்துள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான சோவும் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்வானியுடன் மேடையேறி அரசியல் பேசுவாரா... அல்லது எச்சரிக்கையுடன் வெறும் பார்வையாளராக நின்றுவிடுவாரா ரஜினி? பார்க்கலாம்!


Sultan The Warrior-News Update



இந்தியத் திரையுலகில் சுல்தான் நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படம் நிச்சயம் அப்பாவின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். இன்னொன்று இது என் கனவுப் படமும் கூட. தரத்திலும் வசூலிலும் உலக அளவில் பேசப்படும், என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

சுல்தான் படம் மற்றும் அதன் இப்போதைய நிலை குறித்து படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.

இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிட மாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செயதுவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.

மற்றபடி எந்தக் காட்சியிலும் அப்பா ஒரு திருத்தம்கூடச் சொன்னதில்லை.

இந்தப் படத்தில் நாயகி விஜயலட்சுமி என்றபோது அப்பா ஒரு நிமிடம் சங்கடப்பட்டார். பின்னர் அதற்கான காட்சி அமைப்புகளைச் சொன்னேன். மக்கள் என்ன பேசுவார்கள் என்பதை அவர்களுக்கு முன்னதாகவே கணித்துச் சொல்லிவிடுவார் அப்பா. எத்தனையோ படங்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.

எந்த மகளுக்கும் கிடைக்காத பெருமையை ஒரு அப்பாவாக எனக்குத் தந்திருக்கிறார். அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாகவே நம்புகிறேன்.

இந்தப் படம் அப்பாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். இதன் மூன்றாவது டிரெயிலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

குழந்தைகள் மற்றும் மாணவர்களின் குதூகல மாதமான ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
எந்திரனுக்கு முன், உலகம் முழுக்க வெளியாகப்போகும் படம் சுல்தான்தான். 2000க்கும் கூடுதலான பிரிண்டுகள். அனிமேஷன் தவிர்த்து அப்பா ரியலாக வரும் சில காட்சிகளையும் ஸ்பெஷலாக வைக்கும் உத்தேசமுள்ளது, என்றார்.

சூப்பர் ஸ்டார் மகள்னா சும்மாவா... 32 அடி பாயும் புலிக்குட்டியல்லவா!

Flash Back-Thalapathy Review

Manirathnam once mentioned in an interview that the three Indian actors most difficult to make a movie with were Rajnikanth, Chiranjeevi and Amitabh Bachan. His style of moviemaking clashes with the image these actors have cultivated for themselves and the expectations their fans have from their movies. But he manages quite nicely in Thalapathy with Rajnikanth. It is definitely more a Manirathnam movie than a Rajnikanth movie. The basic, familiar story(with its roots in one of our most famous epics) has been skilfully modernised with his trademark screenplay and dialogs, great cinematography and foot-tapping numbers.
Surya(Rajnikanth) was abandoned by his mother as a baby and has grown up as a rowdy in the slums. The area is ruled with an iron hand by local dada Devaraj(Mammootty), whose thug is killed by Surya. The two are against each other initially but become thick friends soon. Surya thereafter becomes Deva's thalapathy(commander), carrying out his orders. Surya's mother(Srividya) has since married and has a son Arjun(Arvind), who comes to the town as collector. Surya loves Brahmin girl Subbulakshmi(Shobana) but her father marries her off to Arjun while Surya weds Padma(Banupriya) whose husband he had earlier killed. Surya and his mother soon comes to know the truth but are torn between relations and loyalties since Arjun vows to eliminate Deva and Surya while Deva swears revenge on Arjun for police atrocities.

Manirathnam uses the Mahabharath as the base with modern day versions of the main characters here and makes several nods to leave us in no doubts about this fact. So we have characters named Surya(for Karnan) and Arjun(for Arjuna). There also a couple of other hints like the name of a town where Arjun goes to quell some riots(Pandavapuram). The ending is different here, though I believe this might have something to do with the standing of its main stars.

Thalapathy gives us some strong characters and then builds on the emotional interactions between them. Naturally, the movie works best during the scenes of confrontation between these characters. Sparks fly during Rajni's meeting with Mammootty in the rain and later, when the two go up against Arvind Swamy. This scene is picturised very well with the camera cutting between the two teams on opposite sides of the table and Rajni's aggression providing an effective foil to Mammootty's calmness. Sentiments take the upper hand once the hidden relationships are revealed. Rajni's loyalty to Mammootty and Srividya's desire to see neither Arvind or Rajni hurt provide ample fodder for sentiments.

Romance takes a backseat to emotions and we see very little of Manirathnam's touches in this department. Shobana falls for Rajni a little too quickly but the scene where she reveals that she likes Rajni's 'goonda' activities is nicely picturised in a great location. Their meeting after her marriage to Arvind is also conducted naturally and decently.Rajni only has a 'guardian' relationship with Banupriya inspite of their marriage but the girl who plays her daughter is cute and delivers her lines well in her conversations with Rajni. Mammootty and Geetha make a nice radiant couple.

Rajnikanth gets a chance to emote quite a bit more than his other recent movies and does quite well though his fans would not have been happy to see their hero being tortured by a policeman and not fighting back(though he gets his revenge later) or losing the girl he loves. He displays some nice footwork in two songs. Mammootty is dignified and the Manirathnam's clipped dialogs suit his character well. Arvind Swamy looks young and smart in his debut and stands up well to the much more senior artistes. Shobana uses her large, expressive eyes to good use in the initial scenes when she is scared of Rajni and later when she tearfully asks Mammootty to let go of her father. It looks rather odd to see Srividya, who played Rajnikanth's wife in his first movie, play his mother here but she does her job well while Jaishanker gives her good support. Banupriya is underused.

Malaysian Fans Riot---Sivaji Memories


Angry fans of popular Indian film actor Rajinikanth rioted in 10 cinemas in Malaysia after the release of the actor's latest movie was delayed by technical problems.

The release of Sivaji: The Boss was supposed to occur simultaneously across southern India and Tamil-speaking parts of Malaysia on Thursday. But not enough prints of the film were available, so cinemas in Malaysia had to resort to trying to screen digital versions of the movie on equipment they were unfamiliar with, which led to the delays and glitches. Fans found the situation unacceptable.

According to a report in today's New Straits Times, the worst-hit in the mayhem was the Sri Intan Theatre in Klang, in Selangor state. Patrons had started lining up at 4 p.m. local time (0800 GMT), and waited five hours for the show to start.

Due to technical problems, it started late at 10:30 p.m., with tickets for both the 9 p.m. and midnight shows fully booked. Then, halfway through the film, at around 11:30 p.m., the screening was halted due to "technical problems", according to the cinema manager, and could not be fixed.

The management announced that the show had to be cancelled and offered to refund the ticket money, but then the crowd became unhinged. Glass displays, lights and speakers were smashed. The screen and curtains were torn. Chairs were ripped apart, and wood panelling damaged. According to another local daily, The Star, angry fans even briefly set fire to the building, but it was quickly extinguished by cinema staff.

The Sri Intan has suspended screenings while repairs are made. Damage is been estimated at 70,000 Malaysian ringgit (about US$20,000).

In Ipoh, about 125 miles (200 kilometres) north of Kuala Lumpur, police were summoned to control unruly crowds at the Sri Kinta cinema. A cinema manager was beaten by irate fans, and he was taken to the hospital with head injuries that required stitches.

Police were also called in at a cinema Penang, where patrons banged on ticket counters, demanding refunds and that the movie be shown. The first showing finally got under way after a three-hour delay.

Fistfights broke out at a cinema in Rawang, where fans threw bottles and smashed glass cases.

In Kuala Lumpur, the venerable Coliseum Theatre also had an unruly crowd.

"People grew impatient and started pushing, resulting in a broken glass panel at the counter. We only got the movie at 4:30 p.m. and started selling the tickets at 4:45 p.m.," theater owner Chua Seong Siew was quoted as saying in the New Straits Times.

The movie distributor said the delay was due to not enough prints of the film being sent from AVM, the Chennai-based production company.

"Rain and delay in getting the digital password from India for security reasons to beat piracy were the primary reasons for the delay and cancellations. Because of the rain, our delivery was affected and as a result, there was a delay in the screening of the movie," S. Vel Paari, head of distributor Pyramid Saimira Theatre Chain, was quoted as saying by The Star.

Paari said he had ordered 53 copies of the film, but only got 42.

"The remaining 11 prints had to be downloaded through the Internet," he explained to The Star.

The film, Sivaji: The Boss, is a 185-minute cavalcade of action, romance and song-and-dance numbers, starring Rajinikanth, one of the most popular stars of Tamil cinema, which is also known as "Kollywood", the second-largest of the Indian film industry after the Hindi-language "Bollywood". Budgeted at US$15 million, which is huge by Indian-industry standards, the film is said to be the most expensive yet made in India.

The film's flamboyant 57-year-old star, Rajnikanth, has a cult-like following in Tamil-speaking southern India, and tickets to the film have been sold out for weeks.
In Malaysia, about 10 percent of the population of 26 million are ethnic Indians, most of them Tamil.




Source : http://en.wikinews.org/wiki/Malaysian_fans_riot_at_delayed_opening_of_Indian_film

மதுரை--Pattaya Kelappum Fans




இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பங்கு பெறும் வகையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளதால், டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாளன்று, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈழத்தமிழர்கள் போரால் பாதிக்கப் பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம்.


அதனை செயல்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட ரஜினி மன்ற நிர்வாகிகளாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


FlashBack:When Sivaji Audio Release,Madurai Fans welcoming the Audio CD.


SS rajini @ D.G.S funeral

Namitha's Fav Actor

Talaivar Donate His Eyes




MN Nambiar

உண்ணாவிரதத்தில் கண்ட காமெடி…

இந்த உண்ணாவிரத ஸ்டண்டுக்கு பின்னர் ஒரு பெரிய காமெடி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த 01/11/08 அன்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிக கைத்தட்டல்களை அள்ளி சென்றது அஜீத் தான். போதாதென்று அவரை சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக உட்காரவைத்துவிட நொந்தே போய்விட்டார் அந்த தொடர் தோல்வி நடிகர். சூப்பர் ஸ்டாரும் அஜீத்தும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அந்த நடிகர் பொசுங்கியது இருக்கிறதே… பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நகத்தை கடிக்கிறார், வானத்தை பார்க்கிறார், கையை பிசைகிறார்…. தந்தைக் குலமோ செய்வதறியாது திகைத்து இங்கும் அங்கும் நடக்கிறார். யாரையோ போன் செய்து திட்டுகிறார். நல்ல காமெடி தான் பொங்கல். அந்த பொசுங்கல் ஏற்படுத்திய அரிப்பு தான் அவர்கள் ரசிகர்களை (??!!!) வைத்து அரங்கேற்றப் போகும் உண்ணாவிரத நாடகம்.

thanks :onlyrajini.com

Teen Girl trying to imitate Rajnikanth





Go to this address>I actually try to post the video but the video technically disabled by the owner.Although you guys can watch the video by copy & paste the address.Thanks


http://www.youtube.com/watch?v=YfyyXaDCgCc

Radha ravi on SS



Watch 1:51 Radharavi touch cauveri issue on SS

SUPER STARS SPEECH ON BHAKTHI




Listen to the power of voice.

வா தலைவா !



தமிழ் நாடு மட்டுமல்ல, தென்னிந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது.

பா.ஜ.க. தலைவரும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளருமான எல்.கே.அத்வானி, அரசியல் ஞானி ரஜினியை அவரது வீட்டிற்க்கே சென்று சந்தித்தது தான் அது. இந்த சந்திப்பின் பின்னணி குறித்து கேள்விப்பட்டால், புரியும் உங்களுக்கு சூப்பர் ஸ்டாரின் மகிமை பற்றி.

பா.ஜ.க. தலைவர் “என் தேசம், என் வாழ்கை” என்ற தனது சுய சரிதையை நாடு முழுதும் பிரபலங்களை வைத்து அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியிட்டு வருகிறார். தமிழில் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்து நீண்ட நாட்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

தயங்கிய ரஜினி
பா.ஜ.க. அபிமானியும் பிரபல பத்திரிக்கையாசிரருமான துக்ளக் ஆசிரயர் சோ, ரஜினியையும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்தார். அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு பிரபலத்துடன் இன்றைய சூழ்நிலையில் மேடையில் தோன்றுவதை விரும்பாத ரஜினி அது குறித்து பதில் எதுவும் கூறாமல் பிடிகொடுக்காமலே இருந்து
பறந்து வந்த சத்ருகன் சின்ஹா. பிடி கொடுக்காத ரஜினி

இந்த நிலையில், புத்தக வெளியீட்டு தேதியும் நெருங்க, ரஜினியை கன்வின்ஸ் செய்து புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைக்க பிரபல நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சத்ருகன் சின்ஹாவை அனுப்பியது பா.ஜ.க. மேலிடம். அவரும் வந்து ரஜினியை சந்தித்து பேசினார். அவரிடம் அனைத்து விஷயங்களையும் நண்பர் என்கின்ற முறையில் மனம்விட்டு பேசிய ரஜினி புத்ததக வெளியீட்டு விழாவிற்கு மட்டும் வரமுடியாது என்று மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

அத்வானியிடம் கூறப்பட்ட ரஜினியின் பெருமைகள்
இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இன்று சென்னை வந்தார் எல்.கே.அத்வானி. எப்படியும் ரஜினியையும் அத்வானியையும் ஒரே மேடையிலேற்றிவிடவேண்டும் என்று விரும்பிய இருவருக்கும் பொதுவானவர்கள் சிலர், அத்வானியிடம் நீங்கள் ரஜினியை நேரில் சென்று அழைத்தால் அவர் வரக்கூடும். தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அவர். அவரை அவரது வீட்டிற்கே சென்று சந்திக்கலாம். அவர் வந்து உங்கள் நூலை வெளியிட்டால் அது இன்னும் சிறப்பு பெரும் என்று எடுத்து சொல்ல,
அது அத்வானிக்கு சரியெனப்பட்டது. மேலும் நீண்ட நாட்களாக ரஜினி அவரை தமது வீட்டிற்க்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்ததால் அத்வானி அதற்க்கு உடனே ஒப்புக்கொண்டார்.

உங்கள் வீட்டிற்கு அத்வானியுடன் வந்துகொண்டிருக்கிறோம் என்று சூப்பர் ஸ்டாருக்கு தெரிவித்து விட்டு, நேராக அவர் வீட்டிற்க்கே சென்றனர் விழாக்குழுவினர்.

ரஜினி வீட்டில் அத்வானி

சரியாக மாலை 5 மணிக்கு அத்வானியின் கார் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்க்கு சென்றது. அவருடன் இல.கணேசன், துக்ளக் ஆசிரியர் சோ, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் சென்றனர். அத்வானி மற்றும் அவருடன் வந்தவர்களை தனது மனைவியுடன் எதிர்கொண்டு இன்முகத்தோடு வரவேற்றார் ரஜினி.

“தற்போதைய கவனம் எந்திரனில் மட்டுமே” - நழுவிய ரஜினி

ரஜினி வீட்டில் சுமார் அரை மணிநேரம் இருந்த திரு.அத்வானி பொதுவான அரசியல் சூழல் மற்றும் தமிழக நிலவரம் குறித்து அவரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவளிக்கவேண்டும் என்று அத்வானி கேட்டுகொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமன்றி மரியாதை நிமித்தமாக பா.ஜ.க.வில் சேரும்படி அவர் ரஜினிக்கு அழைப்பும் விடுத்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் தமது தற்போதைய கவனம் எந்திரனில் மட்டுமே இருப்பதாகவும், வேறு எதை பற்றியும் சிந்திப்பதற்க்கில்லை என்று நாசூக்காக அத்வானியின் வேண்டுகோளை மறுத்ததாக தெரிகிறது.

சந்திப்பு குறித்து திரு.அத்வானி கூறுவது என்ன?

ரஜினியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, “ஆண்டவன் கட்டளையிடும்போது நான் அரசியலுக்கு வருவேன்” என்று ரஜினி கூறுவது பாராட்டுக்குரியது. மேலும் அவர் நீண்ட நாட்களாக என்னை அவரது இல்லத்திற்கு வரும்படி அழைத்துவருகிறார். இன்று தான் அதற்க்கு சந்தர்ப்பம் அமைந்தது. எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் சந்திக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இன்றைக்கு அது நிறைவேறியது. ரஜினியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி” என்றார்.

நூலை வெளியிட இசைவு

சந்திப்பின்போது தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அத்வானி கேட்டுகொண்டதையடுத்து சூப்பர் ஸ்டார் அதற்க்கு மட்டும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுயசரிதையின் தமிழ் பதிப்பை அத்வானி வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டார். (சூப்பர் ஸ்டார் விழாவில் பேசிய விபரங்களை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் அப்டேட் செய்யப்படும்.)

நடந்து இது தான்.

நாளிதழ்கள் கொடுக்கப்போகும் பில்டப்?

ஆனால், நம் தினசரிகள் இதற்க்கு கொடுக்கப்போகும் பில்டப் இருக்கிறதே… அப்பப்ப்பா…. ஒவ்வொரு நாளிதழும் எவ்வாறு தலைப்பிடும் என்று இப்போதே ஓரளவு யூகிக்க முடிகிறது…

பி.ஜே.பி.யில் சேர ரஜினி திட்டம்?

பா.ஜ.க.வில் ரஜினி?

ரஜினி - பா.ஜ.க கூட்டணி?

ரஜினியுடன் அத்வானி ரகசிய ஆலோசனை

பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு?

பா.ஜ.க.வுக்கு ரஜினி பிரச்சாரம்?

எதிர்க்கட்சி தலைவர் அதுவும் ஒரு கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர் நம் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து அவரது இல்லத்தில் சந்தித்தது நமக்கு நிச்சயம் பெருமை தரக்கூடிய விஷயம்.

தேடி வந்த கெளரவம்

இப்படி ஒரு சந்திப்பு சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடைபெறுவதாக சன்னில் பிளாஷ் செய்தி வந்தவுடன் நண்பர்கள் மொபைலில் எஸ்.எம்.எஸ்.கள் பறந்தன. எனக்கும் இது குறித்து எஸ்.எம்.எஸ். வந்தது. தொலைகாட்சி செய்திகளில் சூப்பர் ஸ்டாருடன் அத்வானியின் சந்திப்பு குறித்து முக்கியத்துவம் அளித்து கூறப்பட்டது. மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் என்றாலே பரபரப்பு என்பது மற்றொரு முறை நிரூபணமானது.

கட்சி ஆரம்பித்து ஸாரி கம்பெனி ஆரம்பித்து “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்ற கணக்காய் ஒரு நடிகர் காத்திருக்க, இன்னொருவர் இப்படி ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருக்கிறதா, அதற்க்கு தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று கேட்குமளவிற்கு இருக்க, சூப்பர் ஸ்டாரை தேடி வந்த இந்த கெளரவம், அண்மையில் ரசிகர் சந்திப்பில் ரஜினி கூறியதைத்தான் நினைவுபடுத்துகிறது. “அந்தஸ்த்தை தேடி நாம் போகக்கூடாது. அந்தஸ்த்து நம்மை தேடி வரவேண்டும்.”

நிஜமாகவே நாம் காலரை தூக்கிவிட்டுகொள்ளலாம்.

OnlyRajini.com

Anubam Kher on Rajini for Singapore TV

Bloggers Fav Scene

RadhaRavi Inviting SS

ஆஹா... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

கடமையைச் செய்; பலனை எதிர்பார்! – இப்படி ரஜினி சொன்னது தவறு எனக் கூறிக்கொண்டு சில வெத்து வேட்டுப் பேர்வழிகள் இலவச விளம்பரத்துக்கு கால் பிறாண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்...

இப்போதெல்லாம் ரஜினி என்ன பேசினாலும் அதற்கு ஒரு தப்பர்த்தம் கண்டுபிடித்து போராட்டம் நடத்துவதற்கென்றே ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது,
அவர் எப்போதடா வாய் திறப்பார்... ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எதையாவது சொல்லி இலவச பப்ளிசிட்டி தேடலாம் என சின்ன மனிதர்கள் தொடங்கி, பெரிய மனிதர்கள் போர்வையில் உலாவரும் சின்ன புத்திக்காரர்கள் வரை காத்துக் கிடக்கிறார்கள்.

ரஜினி அடுத்து பேசுவதற்கு எப்படியும் இன்னும் சில நாட்கள் ஆகும். காரணம் எந்திரன் ஷூட்டிங் பிஸி.. அதுவரைக்கு இவர்களால் சும்மா இருக்க முடியாதே...

என்ன பண்ணலாம்? ஆங்... அவரோட பழைய பட பஞ்ச் டயலாக்குகள் - சீன்களை எடுத்துச் சொல்லி சீன் போடலாமே... பொழப்பு ஓடணுமே பொதுமக்களே...!
சும்மா... சில சாம்பிள் பாக்கறீங்களா...

சிவாஜி: சும்மா அதிருதுல்ல...

- ஜியாலஜிஸ்டுகள் எனப்படும் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் அல்லது நில நடுக்க ஆராய்ச்சியாளர்கள் இனி ரஜினியுடன் மல்லுக்கட்ட ஆரம்பிக்கலாம், அதிருவதைக் கண்டுபிடிச்சு சொல்ல நாங்க இருக்கும்போது இவரு எப்படி அதைச் சொல்லலாம்னு!

சந்திரமுகி: யாமிருக்க பயமேன்; சரவணனிருக்க பயமேன்...

- இதுக்காக வேற யார் தகராறு பண்ணப் போறாங்க... அந்தப் பழனியாண்டவன் பக்தர்கள்தான். இந்த டயலாக்கை இனி ரஜினி தவிர்த்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று தடை விதிக்கக் கோரி அவர்களும் கிளம்பலாம்...

பாபா: நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...

-நேரத்தின் மதிப்பு தெரியாமல், மாணவர்கள் லேட்டா வருவதை நியாயப்படுத்த முயல்கிறார் ரஜினி, என்று பள்ளி நிர்வாகிகள் வேண்டுமானால் கொளுத்திப் போட்டுப் பார்க்கலாமே!

படையப்பா: என் வழி, தனி வழி....

- ‘ஆஹா... தனி வழியா... அதை எப்படி அனுமதிக்க முடியும். அப்புறம் நாங்க எதுக்கு நெடுச்சாலை, ரயில்வே, விமான வழி, கடல் வழி எல்லாம் வச்சிருக்கோம். அதெல்லாம் முடியாது... ரஜினி இந்த மூணு வழிகளைத்தான் யூஸ் பண்ணனும், தனி வழிக்கு அனுமதிக்க மாட்டோம்’னு நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, விமானப் பணியாளர்கள் பெயரில் கொஞ்சம் பேர் கிளம்பி விடலாமே!!

பாபா: அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி; அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிஸி!

-ரஜினி வன்முறையைத் தூண்டுகிறார், அசராம நிறைய பேரை அடிச்சி ஊனமாக்கிட்டார்னு கூட சில சங்கங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்...

அருணாச்சம்: ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்!

-அப்ப... நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம். ஆண்டவன்கிட்ட இவர் நேரடியா காண்டாக்ட் வச்சிக்கிட்டு எங்க பொழப்பைக் கெடுக்கிறார்னு பூசாரிகள், அர்ச்சகர்கள் கொடி பிடிக்கலாம்!!

பாட்ஷா: நான் ஒரு தடவ சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி!

-நாட்டில் உள்ள கணக்கு வல்லுநர்கள் எல்லாம் கூட்டுப் போராட்டம் அறிவிக்கலாம்... ‘அது எப்படி ரஜினி ஒரு முறை சொன்னா நூறுமுறையாகும்... இது தப்புக் கணக்கு.. நாங்க ஒத்துக்கமாட்டோம். போராட்டம்... போராட்டம்... ரஜினி மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம்...’

அய்யோ... தாங்க முடியலடா சாமி... நாட்ல இந்த சங்கங்களோட தொல்ல நிஜமாவே தாங்க முடியலடா சாமி! 'நாராயணா'... இந்த கொசுக்கள ஒழிக்க ஒரு வழி சொல்லேம்பா...!!

-சங்கநாதன்

SS meets Fans





Special For SS Fans -Diwali



சத்ய(பொய்)ராஜ் ஒரு கோமாளி




'நண்பர்களே,
சத்யராஜ் எனும் 'மஹாநடிகன்' ?, தன்னைதானே பகுத்தறிவாதி என கூறிகொள்ளும் கோமாளி தமிழ் இன பற்றாளி என காட்டிக்கொள்ளும்
அரைவேக்காடு ஏன் திரை உலகத்தினர் இராமேஸ்வரத்தில் நடத்திய
கூட்டத்தில் பங்கேற்கவில்லை ?. இதிலிருந்து சத்ய ? ராஜ் ஒரு வெளி
வேஷதாரி கோமாளி என்பது நன்கு புலனாகின்றது அல்லவா.

Sivaji GIF Images





Super Star in French Movie

Fans ate 'Mann Soru'-(Rare Video)

Rajini is super clever human being

Malarum Ninaivugal


ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!



சில நேரங்களில் நாம் சொல்ல வருவது ஒரு விஷயமாக இருக்கும், ஆனால் போய்ச் சேர்ந்தது வேறொரு விஷயமாக இருக்கும். திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழாவில் நடந்ததும் அம் மாதிரி ஒரு சின்ன தவறுதான். ஆனால் அது உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களிடையே இப்படியொரு எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ரஜினியைத் தவறாகப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை’, என அமீர் விளக்கம் தெரிவித்தார்.
நேற்று அமீரின் எல்லை மீறிய பேச்சு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதுபற்றி இணைய தளங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகியிருந்தன. இன்று மாலை சுப்பிரமணியபுரம் படத்தின் 100வது நாள் விழாவுக்குப் பிறகு அமீர் நம்மிடம் பேசினார்.
நான் ரஜினி சாரைத் திட்டிப் பேசினதா பரவலா செய்தி வந்திருக்கு. ரஜினி சார் காதுக்கும் போயிருக்கும். அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. கேக்கவும் மாட்டார். அவரது குணம் எனக்குத் தெரியும்.
உண்மையில் நான் அவரைத் தாக்கிப் பேசவில்லை... நான் சொல்ல வந்தது ஒரு விஷயம். ஆனால் புரிந்து கொள்ளப்பட்டது வேறு விஷயம்.
ஒகேனக்கல் பிரச்சினையில் ரஜினி சாருக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவம்தான் எனக்கும். ரஜினி சார் நல்ல நடிகர். இந்தியாவில் அவருக்கு நிகரான நடிகர்கள் யாருமில்லை என்பதெல்லாம் சின்ன புள்ளைக்கு கூடத் தெரியும். அதை நான் சொல்லி மாற்ற முடியாது.
ஆனால் அவர் பெயரை மலிவான விளம்பர உத்திக்காகப் பயன்படுத்து கிறார்கள். விளம்பரத்துக்காக விருது கொடுத்து கேவலப்படுத்துகிறார்கள். இதை ரஜினியே விரும்ப மாட்டார் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
ஆனால் சற்று உணர்ச்சி வேகத்தில் தடித்த வார்த்தைகள் வந்துவிட்டன.
ஆனால், ஒரு ரசிகனின் பார்வையில் என் பேச்சு எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும் என்று எனக்கும் புரிகிறது. அதனால் இந்த விளக்கத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரது நடிப்பின் உயரங்களைக் காட்டக் கூடிய கதைகளை அவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் எந்தக் கதையாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பு இருந்தால்தானே மக்களிடம் எடுபடும் என்ற உங்கள் கருத்தையும் ஏற்கிறேன். எல்லாராலும் ரஜினி மாதிரி நடித்துவிட முடியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
பாப்புலாரிட்டி அடிப்படையில்தான் விருது என்றால், இன்னும் பத்து வருசத்துக்கு ரஜினிக்குதான் விருது தரப்பட வேண்டும். அவருக்குதான் நாட்டிலேயே அதிக ரசிகர்களும் உள்ளனர் என்று நான் சொன்னதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம், என்றார்.
நல்ல கதை எனப் பாராட்டப்படும் படங்கள்தானே சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் விருது வழங்கும்போது அப்படியா நடக்கிறது? என்ற நம் கேள்வியைப் புரிந்து கொண்ட அமீர், 'உண்மைதான். இந்தச் சம்பவத்தில் நானே பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்' என்றார்.
இந்த விழாவில் தமிழன் கலாச்சாரம் குறித்து அமீர் பேசியவற்றை யாருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்... ஆனால் அந்தக் கருத்து இங்கு பொருத்தமில்லாதது என்பதால் நம் எல்லையோடு நிறுத்திக் கொள்கிறேன்...)
இனி இந்த விவகாரத்தில் முடிவை ரசிகர்களிடம் விட்டுவிடுவோம்! மற்றபடி நம் உணர்வுக்கு மதிப்பளித்து, அதற்கு பதிலும் அளித்த விதம் அமீர் பக்குவப்பட ஆரம்பித்திருப்பதைக் காட்டுகிறது. நல்ல விஷயம்தான்!

-சங்கநாதன்-Rajinifans.com

Fans Clarification !


தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டுவிட்டார் ரஜினி. 'தான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உறுதியாக தெரிவிப்பேன். ஆனால் அதுபற்றி இப்போதே எந்த முடிவுக்கும் வராதீர்கள், எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பிடித்த கட்சியில் சேர்ந்து செயல்படுங்கள். கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் கூப்பிட்டுக் கொள்கிறேன்' என்பது தலைவரின் ஆணை.


அதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.


அவரிடமிருந்து ஏதாவது ஒரு தீர்மானமான அறிவிப்பு வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும் இருந்தது. அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் சரி... வராமல் போனாலும் சரி.


‘இப்போதைக்கு வரவில்லை... வரும்போது நானே சொல்கிறேன்...’ இது அவர் வழி!


இதைச் சொல்வதற்கு எத்தனை நிதானம், தன்னம்பிக்கை வேண்டும் என எண்ணிப் பாருங்கள்.


இப்போது நமது ரசிக நண்பர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம், தலைவரின் எண்ணத்துக்கு ஏற்ப நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ...அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல், ஒரு பொதுவான தளத்தில், தலைமையை மீறாமல் செயல்படத் துவங்குவோம்.


இந்த அறிக்கையை பாஸிடிவாக நினைத்து உற்சாகப்படும் நண்பர்களும் சரி... எதிர்மறையாக எடுத்துக் கொண்டு புலம்புபவர்களும் சரி... நிதானத்துக்கு வர வேண்டிய ஒரு புள்ளியாக இந்தச் சூழலை எடுத்துக் கொள்வதே சரியானது.


எந்திரனில் முழுக் கவனம் செலுத்தி ஒரு உலகத் தரமான படத்தைத் தரட்டும் நம் தலைவர். அந்தப் படத்தின் மூலம் உலக சூப்பர்ஸ்டார் என்ற உன்னத புகழை அடையட்டும். அதன்பிறகு அவர் மனம்போல் எடுக்கட்டும், எந்த முடிவையும்.

அதெல்லாம் சரி... ரசிகர்களுடனான சந்திப்பு அவ்வளவுதானா?

இதற்கு ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கூறியுள்ள பதில் இது:


நிச்சயம் பார்ப்பார். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இலங்கைத் தமிழர் ஆதரவுப் பிரச்சினை, எந்திரன் அடுத்த கட்ட ஷெட்யூல் போன்ற பல விஷயங்களில் இப்போது அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


கண்டிப்பாக சந்திப்பார். அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது.


இனி நான் எந்த தேதியையும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன். அவர் சொல்லும்போது அறிவிப்பேன். அவ்வளவுதான்!


-Sanganathan

அரசியல் நிலைப்பாடு : Statement Released !


Emergency Signal in TamilNadu-Political Tsunami


Superstar is likely to return to the capital tonight and fans have already started boarding buses and trains to attend the meet.

Excerpts from our sources and newspapers:

The key functionaries of Rajinikanth’s fan clubs from 32 districts including Puducherry who will board buses and trains in a day or two for Chennai, is all set to have only one goal: “Convincing superstar at least to float a people’s movement as he himself had suggested in 2004 for inter-linking of national rivers.”

Already office bearers from Tiruvallur, Ramnad, Madurai, Villupuram and Kanjeepuram have reached the city. Other distritc fans are just waiting for the exact date of the meet, which would be announced by Sathyanarayanaa tomorrow evening.

“Satyanarayana has promised that we can have audience with Rajinikanth anytime after October 11. However, we are yet to get any confirmation from our thalaivar who will be back in the city on Saturday,” said Om Sekar, president, Rajini fan clubs of Chennai.

Whether Rajinikanth will succumb to the political aspirations of his fans is a big question. “Our time has come. We are confident of extracting a promise from our leader to float a social outfit. Our leader’s path will be like that of Gandhiji and Kamarajar. He will put an end to the Dravidian political outfits which have ruined the state,” said Rajini Ganesan, president of Rajini fan clubs from Thanjavur. With Lok Sabha elections around the corner Rajini fans think this is a golden opportunity to drag their star into political arena. But sources close to him indicated that the superstar is simply not inclined.

[END]

Source :Onlyrajini.com :: Internet Media

Goa Shooting Stills !



Aishu 'chellam' about thalaivar




http://www.ndtv.com/convergence/ndtv/videopod/default.aspx?id=40438

Rajini sir meet Bush

Fans Gear up for october meeting

Enthiran Shooting Spot (PERU)





கலக்கு தலைவா !
இந்திய சினிமாவில் நீ ஒரு இந்திரன்.
எதிர்பார்க்கிறோம் உனது படம் எந்திரன்.
உணர்த்து தமிழ் நாட்டிற்க்கு உன்திறன்

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!


ரஜினி-ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.

எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5க்குள் முடிவடைகிறது.

அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.

6 பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.


முதல் டூயட் பாடலை தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று நினைவிடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.

மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.
Thanks:www.thatstamil.com

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்.




எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... ஆஹா... வள்ளுவப் பெருமான்தான் எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி!

கீழே தரப்பட்டுள்ள நேர்காணல், நம் தலைவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு, ஆனால் அவரையே அவ்வப்போது உரசிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையின் நச்சரிப்பு தாங்காமல் நமது தளபதி சத்தியநாராயணா சமீபத்தில் கொடுத்தது.

இந்த நேர்காணலுக்குப் பின்னணி... இந்த நேர்காணலில் சத்தி அளித்துள்ள பதில்களின் உள்ளர்த்தங்களை, அவரது வார்த்தைகளிலேயே படிப்போம்... அடுத்த பதிவில்!

இப்போது தளபதியின் பேட்டி...

ரஜினியை மட்டுமல்ல… உங்களை சந்திப்பதுகூட ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாகி விட்டதே…?

அப்படியெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்க்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாதே! ரசிகர்களின் எண்ணங்களைத் தலைவருக்குச் சொல்லவும், தலைவரின் எண்ணங்களை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தவுமான பாலம்தான் நான். அரசியல் குறித்த சலசலப்புகள் கிளம்புகிற போது மட்டும் ரசிகர்களை சந்திக்கத் தயங்குவது உண்டு. காரணம், ரசிகர்களின் அந்த சமயத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அவர்களை ஏமாற்றத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதுதான். மற்றபடி, மன்றத் தலைவராக என் கடமைகளை நிறைவாகவே செய்து வருகிறேன்.

ரசிகர்களைக் கையாளுகிற விதத்தில் உங்களுக்கும் ரஜினிக்கும் இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாகச் சொல்கிறார்களே...

பல காலமாக்க் கிளப்பிவிடப்பட்டிருக்கும் பேச்சு இது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என்பது பற்றிக் கூட நான் விசாரிப்பது கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். என் தலைவர் மனது எனக்குத் தெரியும். என் நடவடிக்கை அவருக்குப் புரியும். இதில் மனக்கசப்பு வர எங்கே வாய்ப்பு இருக்கிறது?

தலைவரின் அபிமானத்துக்குரிய இடத்தில் நான் இருந்தாலும் என்க்கான வரையறை எனக்குத் தெரியும். அதை மீற மாட்டேன். தலைவரின் பின்னால் அணிவகுத்திருக்கும் ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் அக்கறை காட்டும் நான், தலைவரின் மனம் கோணும்படி நடப்பேனா? இதை உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டுவிடுகிறேன்.

உங்களை மன்றத்தை விட்டே ஒதுக்கி வைக்கப் போவதாக உங்களுக்குக் கீழிருக்கும் நிர்வாகிகள் சிலரே கூறுகிறார்களே...

இதுவும் பல நாள் புரளிதான். இத்தகைய செய்திகளுக்குக் காரணமாக என் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது? என் பெயர் போட வேண்டும்
தலைவரின் குடும்பத்தினர் மன்றங்களை கவனிக்கத் தொடங்கினால் அது எங்களுக்கும் மகிழ்ச்சியான விஷயம்தான். எனக்குக் கொடுத்திருக்கும் பணியை நான் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன். அது போதும்...எனக்கு!

ரசிகர்களின் கருத்துக்களை ரஜினியிடம் சரியாக கொண்டு போவதில்லை என்றும் அவரை ரசிகர்கள் நெருங்கி தனி டிராக்கில் செல்வாக்கு சேர்த்து விடக் கூடாது என்றும் நீங்கள் கவனமாக இருக்கிறீர்களாமே…?

ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களின் எண்ணங்களும் தலைவருக்கு தகுந்த நேரத்தில் போய்க்கொண்டுதான் இருக்கிறது. அவரும் அவற்றை பரிசீலிக்கிறார். ஆனால், தலைவர் எதற்காகவாவது வாய்ஸ் கொடுக்க வேண்டும் என அவ்வப்போது சில ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆசைப்படுகிறார்கள். அது நடக்காதபோது அங்கே என் தலை உருட்டப்படுகிறது.

இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் என் மீது அடுக்கினால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அது ரசிகனின் புரிந்துகொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஆனால், அவர்களின் உணர்வுகளை நான் எப்போதும் மதிக்கிறேன். அதற்காக அந்த ஆக்ரோஷமான உணர்வுகளை நான் தலைவரிடம் அப்படியே ஒப்பிக்க முடியுமா?

அரசியல் ரீதியான விவகாரங்கள் தவிர்த்து இதர விஷயங்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தலைமையோடு நல்ல இணக்கத்தில்தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ரசிகர்களை எப்போது சந்திக்கவேண்டும் என முடிவெடுப்பது தலைவரின் கையில்தான் இருக்கிறது. அப்படியிருக்க, ரசிகர்களுக்கு நான் நந்தியாக இருப்பதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.

முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்.

மண்டபத்தை முற்றுகையிட்ட ரசிகர்களுக்காக ரஜினி தனியே படம் செய்து தரப் போகிறார் என்று சொல்லப்படுகிறதே…?

ரசிகர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டார்கள் என்பதே தவறு. நான்கு மாவட்ட நிர்வாகிகள் மண்டபத்துக்கு வந்தார்கள். தலைவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவர்களின் விருப்பத்தை என்னிடம் சொன்னார்கள். சரி தலைவரிடம் சொல்கிறேன் என்றேன். போன் மூலம் சொல்லவும் செய்தேன். இதுதான் நடந்தது.

ஆனால், ரசிகர்கள் மண்டபத்தை முற்றுகை இட்டதாகவும், அதற்காக ரசிகர்களுக்கு படம் பண்ணிக் கொடுக்க முயற்சி நடப்பதாகவும் ஏதேதோ கிளம்பி விட்டது. மொத்தத்தில் தலைவர் ரசிகர்களை சந்திக்கிற நாளில் உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்...

-இந்தப் பேட்டியில் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்படிருக்கும் சேதி... தலைவர் மனதில் அரசியல், தனி இயக்கம் போன்றவை குறித்து ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்தான். அதுகுறித்த விவரங்கள், தளபதி சத்தி நமது சிறப்பு நிருபரிடம் பேசியவற்றின் அடிப்படையில் அடுத்த பதிவாகத் தரப்பட்டுள்ளது.

Entiran special video frm fans



Enthiran Teaser

Enthiran The Robot kick off !

Robot crews to Brazil



News Date: 23rd Aug, 08

The Mega (budget) and Maha (technical) Project of Tamil Film Industry “ROBOT” shoot is planned by Ayngaran (Producer) to start on September 1st Week of 2008. The squad is being prepared by a huge team who are working 24x7 to complete the first schedule shoot in a big way at Brazil. For regular updates about ROBOT, visit www.ayngaran.com at regular intervals.

### and this is a official news from aynagaran itself

SS in action movie



இப்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி எதுவும் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி விரைவில் உண்மையாகப் போகிறது.


ரோபோவுக்கு முன்பே மீண்டும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதுவும் முழு நீள ஆக்ஷன்- காமெடி சரவெடியில் கலக்கப் போகிறார்.

குசேலன் படம் பல விதங்களில் ரஜினிக்கு மன உளைச்சலையும் அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவித்துவிட்டது.

இதைச் சரிகட்டும் விதத்திலும், தனது பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டவும் இந்த அதிரடிப் படத்தை தர முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் முருகதாஸ் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லையாம் ரஜினி.

எஸ்.ஜே.சூர்யாவும்கூட ரஜினிக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். ரவிக்குமார் இப்போதைக்கு ஜக்குபாய் படத்தை சரத்குமாரை வைத்து எடுப்பதால், அவரும் ரஜினியை இயக்க முடியாத நிலை. எனவே தனது நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம் ரஜினி.

படத்தை பஞ்சு அருணாச்சலம்-சத்யா மூவீஸ் ஆர்எம் வீரப்பன் இணைந்து தயாரிக்கப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது.

தள்ளிப் போகும் ரோபோ:

இதற்கிடையே ரோபோ படம் சில தொழில்நுட்ப விஷயங்களுக்காக சில தினங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். பிரேசில் நாட்டில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.

சௌந்தர்யா இயக்கிவரும் சுல்தான் தி வாரியர் வெளியாவதற்கு முன்பே இந்த புதிய படத்தை வெளியிடப் போகிறார்கள்.

ரசிகர்கள் கூட்டத்துக்கு தடை:


இந் நிலையில் சென்னையில் இன்று ரசிகர்கள் கூட்டம் நடத்தி `குலேசன்' பட பிரச்சினையில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர்.

இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இந்தக் கூட்டத்துக்கு வர இருந்தனர்.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இந்தக் கூட்டம் தேவையில்லை என்று ரஜினி தலைமை ரசிகர் மன்றம் தடை விதித்துவிட்டது.

மேலும் வெளிமாவட்ட ரசிகர்கள் யாரும் சென்னை வர வேண்டாம் எனவும் இன்னொரு நாள் சந்தித்து பேசலாம் என்றும் மன்றத் தலைவர் சத்தியநாராயணன் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Kuselan Go strong in Singapore





Above picture taken on 17 August 2008 at Yishun Theater Ticket Counter, Singapore.

Finally Satyaraj ' mandi' to Talai

pera kettale chumma athirethele-animated superstar

Rajini Fans are not a 'sombi' fan-We are dedicated Fans !

Just look at past posting pictures!