Robot crews to Brazil



News Date: 23rd Aug, 08

The Mega (budget) and Maha (technical) Project of Tamil Film Industry “ROBOT” shoot is planned by Ayngaran (Producer) to start on September 1st Week of 2008. The squad is being prepared by a huge team who are working 24x7 to complete the first schedule shoot in a big way at Brazil. For regular updates about ROBOT, visit www.ayngaran.com at regular intervals.

### and this is a official news from aynagaran itself

SS in action movie



இப்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி எதுவும் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி விரைவில் உண்மையாகப் போகிறது.


ரோபோவுக்கு முன்பே மீண்டும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதுவும் முழு நீள ஆக்ஷன்- காமெடி சரவெடியில் கலக்கப் போகிறார்.

குசேலன் படம் பல விதங்களில் ரஜினிக்கு மன உளைச்சலையும் அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவித்துவிட்டது.

இதைச் சரிகட்டும் விதத்திலும், தனது பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டவும் இந்த அதிரடிப் படத்தை தர முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் முருகதாஸ் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லையாம் ரஜினி.

எஸ்.ஜே.சூர்யாவும்கூட ரஜினிக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். ரவிக்குமார் இப்போதைக்கு ஜக்குபாய் படத்தை சரத்குமாரை வைத்து எடுப்பதால், அவரும் ரஜினியை இயக்க முடியாத நிலை. எனவே தனது நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம் ரஜினி.

படத்தை பஞ்சு அருணாச்சலம்-சத்யா மூவீஸ் ஆர்எம் வீரப்பன் இணைந்து தயாரிக்கப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது.

தள்ளிப் போகும் ரோபோ:

இதற்கிடையே ரோபோ படம் சில தொழில்நுட்ப விஷயங்களுக்காக சில தினங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். பிரேசில் நாட்டில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.

சௌந்தர்யா இயக்கிவரும் சுல்தான் தி வாரியர் வெளியாவதற்கு முன்பே இந்த புதிய படத்தை வெளியிடப் போகிறார்கள்.

ரசிகர்கள் கூட்டத்துக்கு தடை:


இந் நிலையில் சென்னையில் இன்று ரசிகர்கள் கூட்டம் நடத்தி `குலேசன்' பட பிரச்சினையில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர்.

இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இந்தக் கூட்டத்துக்கு வர இருந்தனர்.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இந்தக் கூட்டம் தேவையில்லை என்று ரஜினி தலைமை ரசிகர் மன்றம் தடை விதித்துவிட்டது.

மேலும் வெளிமாவட்ட ரசிகர்கள் யாரும் சென்னை வர வேண்டாம் எனவும் இன்னொரு நாள் சந்தித்து பேசலாம் என்றும் மன்றத் தலைவர் சத்தியநாராயணன் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Kuselan Go strong in Singapore





Above picture taken on 17 August 2008 at Yishun Theater Ticket Counter, Singapore.

Finally Satyaraj ' mandi' to Talai

pera kettale chumma athirethele-animated superstar

Rajini Fans are not a 'sombi' fan-We are dedicated Fans !

Just look at past posting pictures!




Our Friends going Wild-Janta Verdict

Urvashi Theatre-HouseFull

Opposition Leader used Rajini Sir Name- Malaysia By Election


hye friends.

In between our matter (rajini sir & kuselan), i can't sleep well whole night,just thinking what can i do for rajini sir...24 hours without sleep and at today early morning around 6.30 am i go for tea, on the way to tea shop, malaysian tamil paper front page showed our boss name -Printed at front page: I am sivaji the Boss'-

without wasting time i buy the paper(tamil daily called MALAYSIAN NANBAN 9/08/08 saturday)
There is by election in Malaysia and the opposition leader used our talaivar name to get vote from indian community
rajini sir is symbol of Tamilian but there is some craps in tamilnadu play fool on us...

KUSELAN AT ZURICH (SHOW TIME)

albert theatre chennai review

kuselan at new jersey

kuselan at delhi

Rajnikanth sir watches kuselan with fans

KUSELAN USA box office

SS only looking for cooperation from authorities






whats wrong if he say sorry...to all jathi veriyan be a human 1st....whateva rajini never ask sorry he just looking for cooperation from authorities to release the movie.....


தமிழ் படங்கள் கர்நாடகத்தில் தடையில்லாமல் வெளியாவதற்காக தன்னுடைய புகழை துச்சுமாக நினைத்து சூப்பர் ஸ்டார் விடுத்த வேண்டுகோளுக்கு தமிழ் சினிமாவுலகம் ஆதரவை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களும், படத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் எந்த விதத்தி்லும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னையை துச்சமாக நினைத்து ரஜினி எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியது என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்று பாராட்டியிருக்கிறார் பாரதிராஜா.

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கர்நாடகா விஷயத்தில் ரஜினியின் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள்.

குசேலனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் இரண்டு வாரங்களாகவே மிரட்டி வந்தன. தமிழ் திரையுலகமோ பலத்த மௌனம் சாதித்து வந்தது. 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ரஜினி சம்பநத்ப்ட்ட படத்திற்கு பிரச்னை வந்தபோது வாய் திறக்காமலிருந்த தமிழ் திரையுலகத்தினர் ரஜினியே முன்வந்து பேசியதும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'Kathanayakudu' Public Opinion

SS Watches 'Kathanayakudu'

DOG -part 1




note:please spread the picture guys