Special For SS Fans -Diwali



சத்ய(பொய்)ராஜ் ஒரு கோமாளி




'நண்பர்களே,
சத்யராஜ் எனும் 'மஹாநடிகன்' ?, தன்னைதானே பகுத்தறிவாதி என கூறிகொள்ளும் கோமாளி தமிழ் இன பற்றாளி என காட்டிக்கொள்ளும்
அரைவேக்காடு ஏன் திரை உலகத்தினர் இராமேஸ்வரத்தில் நடத்திய
கூட்டத்தில் பங்கேற்கவில்லை ?. இதிலிருந்து சத்ய ? ராஜ் ஒரு வெளி
வேஷதாரி கோமாளி என்பது நன்கு புலனாகின்றது அல்லவா.

Sivaji GIF Images





Super Star in French Movie

Fans ate 'Mann Soru'-(Rare Video)

Rajini is super clever human being

Malarum Ninaivugal


ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!



சில நேரங்களில் நாம் சொல்ல வருவது ஒரு விஷயமாக இருக்கும், ஆனால் போய்ச் சேர்ந்தது வேறொரு விஷயமாக இருக்கும். திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழாவில் நடந்ததும் அம் மாதிரி ஒரு சின்ன தவறுதான். ஆனால் அது உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களிடையே இப்படியொரு எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ரஜினியைத் தவறாகப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை’, என அமீர் விளக்கம் தெரிவித்தார்.
நேற்று அமீரின் எல்லை மீறிய பேச்சு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதுபற்றி இணைய தளங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகியிருந்தன. இன்று மாலை சுப்பிரமணியபுரம் படத்தின் 100வது நாள் விழாவுக்குப் பிறகு அமீர் நம்மிடம் பேசினார்.
நான் ரஜினி சாரைத் திட்டிப் பேசினதா பரவலா செய்தி வந்திருக்கு. ரஜினி சார் காதுக்கும் போயிருக்கும். அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. கேக்கவும் மாட்டார். அவரது குணம் எனக்குத் தெரியும்.
உண்மையில் நான் அவரைத் தாக்கிப் பேசவில்லை... நான் சொல்ல வந்தது ஒரு விஷயம். ஆனால் புரிந்து கொள்ளப்பட்டது வேறு விஷயம்.
ஒகேனக்கல் பிரச்சினையில் ரஜினி சாருக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவம்தான் எனக்கும். ரஜினி சார் நல்ல நடிகர். இந்தியாவில் அவருக்கு நிகரான நடிகர்கள் யாருமில்லை என்பதெல்லாம் சின்ன புள்ளைக்கு கூடத் தெரியும். அதை நான் சொல்லி மாற்ற முடியாது.
ஆனால் அவர் பெயரை மலிவான விளம்பர உத்திக்காகப் பயன்படுத்து கிறார்கள். விளம்பரத்துக்காக விருது கொடுத்து கேவலப்படுத்துகிறார்கள். இதை ரஜினியே விரும்ப மாட்டார் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
ஆனால் சற்று உணர்ச்சி வேகத்தில் தடித்த வார்த்தைகள் வந்துவிட்டன.
ஆனால், ஒரு ரசிகனின் பார்வையில் என் பேச்சு எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும் என்று எனக்கும் புரிகிறது. அதனால் இந்த விளக்கத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரது நடிப்பின் உயரங்களைக் காட்டக் கூடிய கதைகளை அவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் எந்தக் கதையாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பு இருந்தால்தானே மக்களிடம் எடுபடும் என்ற உங்கள் கருத்தையும் ஏற்கிறேன். எல்லாராலும் ரஜினி மாதிரி நடித்துவிட முடியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
பாப்புலாரிட்டி அடிப்படையில்தான் விருது என்றால், இன்னும் பத்து வருசத்துக்கு ரஜினிக்குதான் விருது தரப்பட வேண்டும். அவருக்குதான் நாட்டிலேயே அதிக ரசிகர்களும் உள்ளனர் என்று நான் சொன்னதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம், என்றார்.
நல்ல கதை எனப் பாராட்டப்படும் படங்கள்தானே சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் விருது வழங்கும்போது அப்படியா நடக்கிறது? என்ற நம் கேள்வியைப் புரிந்து கொண்ட அமீர், 'உண்மைதான். இந்தச் சம்பவத்தில் நானே பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்' என்றார்.
இந்த விழாவில் தமிழன் கலாச்சாரம் குறித்து அமீர் பேசியவற்றை யாருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்... ஆனால் அந்தக் கருத்து இங்கு பொருத்தமில்லாதது என்பதால் நம் எல்லையோடு நிறுத்திக் கொள்கிறேன்...)
இனி இந்த விவகாரத்தில் முடிவை ரசிகர்களிடம் விட்டுவிடுவோம்! மற்றபடி நம் உணர்வுக்கு மதிப்பளித்து, அதற்கு பதிலும் அளித்த விதம் அமீர் பக்குவப்பட ஆரம்பித்திருப்பதைக் காட்டுகிறது. நல்ல விஷயம்தான்!

-சங்கநாதன்-Rajinifans.com

Fans Clarification !


தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டுவிட்டார் ரஜினி. 'தான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உறுதியாக தெரிவிப்பேன். ஆனால் அதுபற்றி இப்போதே எந்த முடிவுக்கும் வராதீர்கள், எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பிடித்த கட்சியில் சேர்ந்து செயல்படுங்கள். கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் கூப்பிட்டுக் கொள்கிறேன்' என்பது தலைவரின் ஆணை.


அதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.


அவரிடமிருந்து ஏதாவது ஒரு தீர்மானமான அறிவிப்பு வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும் இருந்தது. அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் சரி... வராமல் போனாலும் சரி.


‘இப்போதைக்கு வரவில்லை... வரும்போது நானே சொல்கிறேன்...’ இது அவர் வழி!


இதைச் சொல்வதற்கு எத்தனை நிதானம், தன்னம்பிக்கை வேண்டும் என எண்ணிப் பாருங்கள்.


இப்போது நமது ரசிக நண்பர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம், தலைவரின் எண்ணத்துக்கு ஏற்ப நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ...அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல், ஒரு பொதுவான தளத்தில், தலைமையை மீறாமல் செயல்படத் துவங்குவோம்.


இந்த அறிக்கையை பாஸிடிவாக நினைத்து உற்சாகப்படும் நண்பர்களும் சரி... எதிர்மறையாக எடுத்துக் கொண்டு புலம்புபவர்களும் சரி... நிதானத்துக்கு வர வேண்டிய ஒரு புள்ளியாக இந்தச் சூழலை எடுத்துக் கொள்வதே சரியானது.


எந்திரனில் முழுக் கவனம் செலுத்தி ஒரு உலகத் தரமான படத்தைத் தரட்டும் நம் தலைவர். அந்தப் படத்தின் மூலம் உலக சூப்பர்ஸ்டார் என்ற உன்னத புகழை அடையட்டும். அதன்பிறகு அவர் மனம்போல் எடுக்கட்டும், எந்த முடிவையும்.

அதெல்லாம் சரி... ரசிகர்களுடனான சந்திப்பு அவ்வளவுதானா?

இதற்கு ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கூறியுள்ள பதில் இது:


நிச்சயம் பார்ப்பார். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இலங்கைத் தமிழர் ஆதரவுப் பிரச்சினை, எந்திரன் அடுத்த கட்ட ஷெட்யூல் போன்ற பல விஷயங்களில் இப்போது அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


கண்டிப்பாக சந்திப்பார். அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது.


இனி நான் எந்த தேதியையும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன். அவர் சொல்லும்போது அறிவிப்பேன். அவ்வளவுதான்!


-Sanganathan

அரசியல் நிலைப்பாடு : Statement Released !


Emergency Signal in TamilNadu-Political Tsunami


Superstar is likely to return to the capital tonight and fans have already started boarding buses and trains to attend the meet.

Excerpts from our sources and newspapers:

The key functionaries of Rajinikanth’s fan clubs from 32 districts including Puducherry who will board buses and trains in a day or two for Chennai, is all set to have only one goal: “Convincing superstar at least to float a people’s movement as he himself had suggested in 2004 for inter-linking of national rivers.”

Already office bearers from Tiruvallur, Ramnad, Madurai, Villupuram and Kanjeepuram have reached the city. Other distritc fans are just waiting for the exact date of the meet, which would be announced by Sathyanarayanaa tomorrow evening.

“Satyanarayana has promised that we can have audience with Rajinikanth anytime after October 11. However, we are yet to get any confirmation from our thalaivar who will be back in the city on Saturday,” said Om Sekar, president, Rajini fan clubs of Chennai.

Whether Rajinikanth will succumb to the political aspirations of his fans is a big question. “Our time has come. We are confident of extracting a promise from our leader to float a social outfit. Our leader’s path will be like that of Gandhiji and Kamarajar. He will put an end to the Dravidian political outfits which have ruined the state,” said Rajini Ganesan, president of Rajini fan clubs from Thanjavur. With Lok Sabha elections around the corner Rajini fans think this is a golden opportunity to drag their star into political arena. But sources close to him indicated that the superstar is simply not inclined.

[END]

Source :Onlyrajini.com :: Internet Media

Goa Shooting Stills !



Aishu 'chellam' about thalaivar




http://www.ndtv.com/convergence/ndtv/videopod/default.aspx?id=40438