
'நண்பர்களே,
சத்யராஜ் எனும் 'மஹாநடிகன்' ?, தன்னைதானே பகுத்தறிவாதி என கூறிகொள்ளும் கோமாளி தமிழ் இன பற்றாளி என காட்டிக்கொள்ளும்
அரைவேக்காடு ஏன் திரை உலகத்தினர் இராமேஸ்வரத்தில் நடத்திய
கூட்டத்தில் பங்கேற்கவில்லை ?. இதிலிருந்து சத்ய ? ராஜ் ஒரு வெளி
வேஷதாரி கோமாளி என்பது நன்கு புலனாகின்றது அல்லவா.
0 comments:
Post a Comment