Rajini advice to Fans--must watch

Rajini praises Kamal--Dhasavatharam Premium Show





"வாவ்.. எக்ஸலெண்ட்... பின்னிட்டப்பா...." தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பரான கமலிடம் கூறிய வார்த்தைகள் இவை!

நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சென்னையில் உள்ள பல பிரிவியூ திரையரங்குகளில் காட்டப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களாக இத் திரையரங்குகளில் தசாவதார திருவிழாக்கோலமாக உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் திரையுலகப் பிரமுகர்களுக்காக சிறப்புக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, ஜோதிகா, பிரபு, ராம்குமார், நாகேஷ், மனோரமா, சந்தானபாரதி என பலரும் கலந்து கொண்டு படம் பார்த்து ரசித்தனர்.

படம் முடிந்ததும் வெளியில் வந்த ரஜினி, "பிரமாதம்... ரியலி எக்ஸலெண்ட்... பின்னிட்டப்பா.." என தன் பாணியில் கமலைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். வெகுநேரம் வரை ஒவ்வொரு காட்சியையும் வியந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார் கமல்.

இயக்குநர் கே.பாலச்சந்தரும் கமல்ஹாசனை வெகுவாகப் பாராட்டினார்.

படம் பார்த்ததும் நெகிழ்ந்து போன மனோரமா, தனது பாராட்டுக்களை கண்ணீராக வெளிப்படுத்தினார். கமலின் கைகளைப் பிடித்துக் கொண்டு ''எம் புள்ள''.. என்ற வார்த்தை மட்டுமே மனோரமாவிடம் இருந்து வந்தது.. மற்றபடி பேச முடியாமல் தவித்தார்.

த ஹிந்து ஆசிரியர் என்.ராம், நாசர், ஜெயம்ரவி, விஷால், ஜீவா, ஸ்ரீகாந்த், சிபிராஜ், கிரேஸி மோகன், ஆர்.சி.சக்தி, சுந்தர் சி, நடிகைகள் சந்தியா, குஷ்பூ மற்றும் பலரும் தசாவதாரம் பார்த்து மகிழ்ந்தனர்.

அரசியல் பிரமுகர்களுக்கான பிரிவியூ காட்சி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது.
thanks:behindwoods.com/thatstamil.com

Demi God Super Star Rajini

Rajni's surprise gift to a photographer


திரையுலகில் 'சித்ரா' என்று செல்லமாக அழைக்கப்படும் புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன் மீது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு தனி பாசம்.

தனது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம் தொடர்பான விழாக்கள் அனைத்திலும் சித்ரா இருக்க வேண்டும் என விரும்புவார். அவருக்காக உதவிகள் செய்வதிலும் முன்னணியில் நிற்பார்.

பிரபலமான புகைப்படக்காரராக இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக சித்ராவால், மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சியோடு போட்டி போட்டு புதுப்புது கேமிராக்களை வாங்க முடியவில்லை.

இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, சித்ராவுக்கே தெரியாமல் ஒரு காரியம் செய்தார். தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் நிக்கான் தயாரிப்பான டி-80 ரக நவீன கேமிரா ஒன்றை வாங்கி வரச் செய்தார்.

மற்றவற்றை சித்ரா வாயாலேயே கேட்போம்:

"நேற்று பிற்பகல் திடீர்னு ரஜினி சார் கூப்பிடறார்னு போன் வந்துச்சு. நான் உடனே வேகமா மண்டபத்துக்குப் போனேன். ரஜினி சார் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். என்ன சித்ரா... எப்படி இருக்கு வேலைன்னு கேட்டவர், சடார்னு என் கைல டி-80 கேமிராவைக் கொடுத்தார். நான் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்ட நான் இதைக் கேட்கவே இல்லை.

மற்றவர்கள் கேட்காமலேயே உதவி செய்வதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே" என்கிறார் சித்ரா

Kuselan Shooting--Kerala

KUSELAN 30Sec Song----SPB



A song with Rajinikanth and Nayanthara is being picturised for Kuselan in the backwaters of Alapuzha in Kerala from Sunday (June 1) morning.

One of the co-producer of the film G.P Vijayakumar of 'Seven Arts' has employed nearly 100 people as security, for the actors and to avoid media glare .

The song is being shot by director P.Vasu on luxury house boat in the backwaters of the famous Punnamada Kayal (lake), where the famous Nehru boat race takes place.

Nearly 20,000 people, mainly tourists turned up to watch the shoot, from both sides of the lake. Mamta Mohandas who is also in the cast is on location along with a lot of junior artists.

There was utter chaos as media men in small 'Vallams' (country boat) tried to reach the shooting spot and click photos.

In the melee, cameraman Aravind Krishna fell and sprained his ankle. He has been admitted to the Alapuzha Medical college and will not be able to take part in the shoot for a few weeks.

For some time the shooting was suspended, and started later in the afternoon, his associate Karunamoorthy took over, though Vasu seemed not too happy about it.

The song tuned by G.V Prakash is said to be a melodious fast number and is being choreographed by Rajini's favourite dance master Raghava Lawrence.

The stars of the film are staying in the luxury Hotel, Lake Palace, on the banks of the Kayal.
source:sify.com

'Oorkavalan' Super Trailor

Mr.Bean Dance For Rajinikanth Songs




Link:http://ventunotech.com/videoplayer/singleplayer.swf?vID=2308

Singapore Radio --special Review On sivaji


சிவாஜி படத்தைப் பற்றிய சுவையான தகவல்களோடு.. singapore Radio


http://www.podcast.sg/oli/Panjali/paanjaali_sivaji.mp3

Angavai Sangavai....?

Rajini is a Role Model for Actor Salman Khan


Rajinikanth Joining the list of top actors from Bollywood whose have rained down praises on Superstar Rajini is none other than Salman Khan. Arguable titled the topless Khan (courtesy his onscreen antics
with his shirt off), the actor has categorically stated that the Superstar is his role model. What seems to have smitten the actor the most about the Superstar is that Rajini - while earning the most that any actor has in India - does as much good for the ordinary man.

Salman was quoted, "Rajinikanth is my biggest role model. His noble
deeds have taken me aback many a time. I aim to emulate him." The
actor made these remarks at a press conference for his to-be-released Hollywood film Marigold.

The film has the actor acting with Ali Larter, Nandana Sen, Suchitra
Pillai and Kiran Juneja. Willard Carroll of the 1998 Sean Connery/Angelina Jolie starrer Playing by Heart fame has directed it.

Salman said, "Marigold's release got delayed due to many reasons. Being a Hollywood film, it will be released internationally. The production company has spent almost six months on the marketing of the film. The actual release date was the 17th of July, day before
yesterday. The film will be released soon in a grand manner."

He added, "Govinda said that I was his role model. I am very honoured to have him say this about me. But for me Rajinikanth is the actor that I hold in high regard both for his acting and for his off screen efforts. To reach a status that he has in the film industry I very difficult. Despite his stature, he has remained a very simple man.

He gives almost all of his earnings to the needy. For an actor, money is not a problem. Spending it right is what is more important. Rajini knows how to use his money for the good of the people. I wish to emulate his charity efforts."

Salman Khan is not the only one who has rained praises on Rajini, Aamir Khan too said something about the star to the same effect when he was in Chennai. So who's comment are we waiting for next - Amitabh Bachchan? That'll be the day Bollywood is officially Rajini crazy.

Kuselan Audio On July 20th !


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் குசேலன் படத்தின் ஆடியோ ஜூன் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழில் கே.பாலச்சந்தர், தெலுங்கில் விஜயக்குமார், அஸ்வினி தத் ஆகியோரது தயாரிப்பில் இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் குசேலன். ரஜினியுடன் நயனாரா, வடிவேலு, பசுபதி, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டது. ஜூலை 18ம் தேதி உலகெங்கும் படம் திரைக்கு வரும் என பாலச்சந்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி, நயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. அடுத்த கட்டமாக ஜூன் 1ம் தேதி கேரளாவுக்கு குசேலன் யூனிட் இடம் பெயருகிறது. அங்கு ரஜினி, நயனதாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது. இறுதிக் கட்ட ஷூட்டிங் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் ஜூன் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளதாம்.

இப்படம் பக்கா ரஜினி படமாக இருக்கும். அவரது ரசிகர்களுக்கு 200 சதவீத திருப்தியைத் தரும் என்கிறார் இயக்குநர் பி.வாசு.

இந்த நிலையில் ஜூன் 20ம் தேதி பாடல் வெளியீட்டை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் குசேலனின் பாடல்கள் காலையில் சென்னையில் வெளியிடப்படும். தெலுங்கு குசேலடுவின் பாடல் ஹைதராபாத்தில் மாலையில் வெளியிடப்படும். இரு நிகழ்ச்சிகளிலும் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார்.

Rajni and Politic...Watch it full..!

SuperStar wins Fav Hero Category